டுபாயில் திங்கட்கிழமை ஆரம்பமான உலக சக்தி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். இந்த மாநாடு 24ஆம் திகதி புதன்கிழமை வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment