Header Ads



சமூக மேம்பாட்டிக்கான மக்கள் ஒன்றியத்தின் இப்தார் (படங்கள்)

பாஸி பஹ்ஜான்
                                          
சமூக மேம்பாட்டிக்கான மக்கள் ஒன்றியத்தின் 2012வருடாந்த புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு
காத்தான்குடி  சமூக மேம்பாட்டிக்கான மக்கள் ஒன்றியத்தின் 2012வருடாந்த புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு            01-08-2012 இன்று மாலை புதிய காத்தான்குடி மட்ஃஅன்வர் வித்தியாலயய கேட்போர் கூடத்தில் சமூக மேம்பாட்டிக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.

இந்த புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் விஷேட பயானை இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் மௌலவி ஆஐ. அப்துல் கபூர் (மதனி) நிகழ்த்;தினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ.ல.மு.க. முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் 'கிழக்கு மாகாண சபை வேட்பாளருமான யு.எல்.எம்.என்.மூபீன்' கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு .கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் பொறியியலாளர் எம்.எப்.எம்.சிப்லி'பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கிழக்கு பிராந்திய காரியாலய செயலாளர் பாரூக் ஹாஜி'பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன உறுப்பினர்கள் 'ஜம்மியதுல்  உலமா சபை உறுப்பினர்கள் 'சமூக மேம்பாட்டிக்கான மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் 'உறுப்பினர்களின் பெற்ரோர்கள் 'ஊடகவியலாளர்கள் ' மாணவர்கள் என பலரும் குறித்த நிகழ்வில் பிரசன்னமாயிருந்தனர்.

சமூக மேம்பாட்டிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடியில் பல்வேறு சமூக அபிவிருத்தி பனிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments

Powered by Blogger.