பள்ளிவாசல், மத்ரஸாக்களை பாதுகாப்பதில் பாரதூரமான பிரச்சினைகள்..!
தம்புள்ளை பள்ளிவாசலில் ஆரம்பமான விடயம் தற்போது தெஹிவளைக்கு வந்துள்ளது. அன்று தம்புள்ள பள்ளிவாசல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுத்திருந்தால் இது தொடர்ந்திருக்காதென மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்.
தம்புள்ளை பள்ளிவாசலில் ஆரம்பமான விடயம் தற்போது தெஹிவளைக்கு வந்துள்ளது. அன்று தம்புள்ள பள்ளிவாசல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுத்திருந்தால் இது தொடர்ந்திருக்காதென முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறான செயற்பாட்டை அரசாங்கம் தடுக்க நடவடிக்கையெடுக்காவிட்டால் நாடு முழுவதுமுள்ள பள்ளிவாசல்களையும் மத்ரஸாக்களையும் பாதுகாப்பது தொடர்பில் பாரதூரமான பிரச்சினையேற்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

كانت في عاصمة سريلانكا كولومبو مسجد ومدرسة قرآنية للأطفال المسلمة منذ 15 سنة، وأن المدرسة سجلت رسمية على مطلوب الحكم السريلانكي
ReplyDeleteفعلى كل حال منذ 3 أسابيع يقوم رؤساء البوذيين على المسجد هذا والمدرسة القرأنية، فاليوم هذا (25.05.2012) في الساعة الرابعة جاء القائمون على المسجد والمدرسة يصيحون ويهوجون على وجه إزالة المسجد والمدرسةمن تلك المكان الذي كانا عليه
وجدير بالذكر هذا مسجد ثالث الذي يحاول البوذيون للإزالة على أساسها في سريلانكا في شهر واح
இது எத்தனை காலத்துக்கு நீடிக்க விடப்போகிறிர்கள் இவர்களின் செயற்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைவதாக
ReplyDeleteஇல்லை இவர்கள் இப்போது சிறிய ஒரு கூட்டம் தான் இடுபடிகிறார்கள் காலப்போக்கில் பெரும்பான்மையான மக்களின் மனதில் இதை விதைத்து விடுவார்கள் ஒரு விஷயத்தை பலமுறை சொல்லும் போது அது காலபோக்கில் உண்மை படுத்தப்படும் அது உலகில் கண்கூடாகபார்கிறோம் எங்களுக்கு அரசியல் வாதிகளை நம்புவதில் எவ்வித பிரோயோசனும் இல்லை என்று தான் தோன்றுகிறது கூடிய சீக்கிரத்தில் இதற்கு சரியான முடிவு எடுக்க வில்லை என்றால் வருங்கால சமுதாயத்துக்கு நாங்கள் விட்டுச்செள்ளப்போவது ஒரு பயங்கரமான சூழலைத்தான் இதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டி வரும் முஸ்லிம் சமுதாய புத்தி ஜீவிகளே என்ன தீர்வை வெய்க்க போகிறிர்கள்? அல்லாஹ்வுக்கு பயந்து முடிவு எடுங்கள்
ரியாஸ்
கவலைப்படாயதீர்கள் எல்லவற்றிற்கும் முதல் காரணம் யாரும் 100வீதம் இறைவனை நம்புவது இல்லை மனிதனின் செயற்பாடு என்பது இறைவணின் எண்ணம் மனிதன் காரணம் அல்ல என்னுடன் வேலை செய்யும் ஒரு பாக்கிஸ்தான் முஸ்லீம் மிகவும் கவலையோடு கூறினார் எமது வேலை இடத்து உயர் அதிகாரி கூறிவிட்டாராம் STORE இடத்தில் போய் தொளக்கூடாது என்று (AIRPORT AIR SIDEல் அதற்கென பிரத்தியோக இடம் இலலை) அதனால் தான் பெரிய உயரதிகாரிக்கு மனு கொடுக்கப்போவதாக அவ் நபர் மிகவும் நேர்மயானவர் மரியாதையானவர் அவருடைய இரண்டு வயதில் தாய் காலமாகி தகப்பன் வேறு கல்யாணம் கட்டாது பிள்ளைகளுக்காக அவர்கள் கூடவே இருக்கிரார். நான் அவரிடம் கேட்டேன் எத்தனை வீதம் இறைவனை நம்புகிறாய் என்று அவன் கூறினான் நூறு வீதம் என்று அப்படி என்றால் ஏன் இறைவனிடம் உனது கவலையை கூறக்கூடாது மனமுருகி வேண்டிப்பார் நிற்சயம் நடக்கும் என்று நான் கூறி மூன்று வாரத்தில் அவருக்கு நல்லவேலை அவருடைய வீட்டிற்கு அருகில் கிடைக்கப்பெற்றார் ஏன் இதை கூறுகிறேன் என்ரால் நாம் யாரும் இறைவனுக்கு உன்மையாக நடக்காதது தான் எல்லாவற்றிற்கும் காரணம்
ReplyDeletevaran சொல்வது ஒரு வகையில் சரிதான்.
ReplyDeleteசில நேரங்களில் உணர்வுகளுக்கும், இன்னும் சில நேரங்களில் ஊறுகாய்க்கும் தான் அதிகம் பேர் இறைவனை நம்புகின்றனர்.
முழு நேரமும், முழுமையாக நம்புவதில்லை. வங்கிகளுக்குள் போனால், அதிகம் முஸ்லீம்களுக்கு இறைவனை மறந்தே போய்
விடுகின்றது.