Header Ads



ரவூப் ஹக்கீம் இன்று கட்டாரில் இலங்கையர்களை சந்திக்கிறார்

கட்டாரில் வாழும் இலங்கை முஸ்லிம்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இச்சந்திப்பு, இன்று புதன்கிழமை,  19 ஆம் திகதி டோஹாவிலுள்ள பனார் கேட்போர் கூடத்தில் கட்டார் நேரப்படி பிற்பகல் 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சமகால அரசியல், இலங்கையில் முஸ்லிம்களின் நிலை, கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது.
 

No comments

Powered by Blogger.