Header Ads



தூக்குத்தண்டனை வேண்டாம் ! ஐ.நா.வில் தீர்மானம் !!


உலக நாடுகள் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை அளிப்பதைக் கைவிட வேண்டும் என்று வலியூறுத்தி ஐ.நா. பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூக்குத் தண்டனை அளிப்பதை சகித்துக்கொள்ள முடியாது என்று ஐ.நா.வின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 109 நாடுகளும் எதிர்த்து 41 நாடுகளும் வாக்களித்தன. 35 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. 

குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்குவதென்பது மனிதநேயமற்ற கொடூரமான செயல். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை உலக நாடுகள் கைவிட வேண்டும் என்று 2008-ல் இருந்தே ஐ.நா. வலியூறுத்தி வருகிறது. 

No comments

Powered by Blogger.