Header Ads



பிரியந்தவின் குடும்பத்தினருடன் நாமல் சந்திப்பு - இம்ரான்கானின் வாக்குறுதியில் முழு ஈடுபாடு காட்டுவதாகவும் தெரிவிப்பு


பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பொறியியலாளர் பிரியந்த தியவதனவின் குடும்பத்தை நேற்றைய தினம் (04) அமைச்சர் நாமல் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

நடந்த குற்றத்திற்கான நீதியை நிலைநாட்டுவதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ள நிலையில்; அதற்கான முழு ஈடுபாட்டையும் காண்பிப்பதாக வாக்குறுதியும் இதன்போது வழங்கியுள்ளார்.

No comments

Powered by Blogger.