Header Ads



அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதலாம் திகதியன்று, விசேட கொடுப்பனவாக 4,000 ரூபாய் வழங்கப்படும்


அரச ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியன்று விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களின் நலன் கருதியே அன்றையதினம் 4, 000 ரூபாய்  கொடுப்பனவு வழங்கப்படுவதாக   அமைச்சு தெரிவித்துள்ளது.

1 comment:

Powered by Blogger.