Header Ads



அன்னாசி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பிற்பகல் கொவிஹத கெஸ்ம நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஒருங்கிணைவாக அன்னாசி விவசாயிகளின் அவலங்களை விசாரிக்க தோம்பே கிரிந்திவெல விவசாயிகளை சந்தித்தார்.

இக்கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா அவர்களினால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, இதில் மாகாண சபை உறுப்பினர் ஜோர்ஜ் பெரேரா உள்ளிட்ட   மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவிடம் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.