நீதியமைச்சர் அலி சப்ரி இன்று (2021.09.26) அனுராதபுரம் சிறைச்சாலையின் தேவைகளை ஆராய கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அங்கு, சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பிரச்சினைகள் குறித்து விவாதித்த அமைச்சர் தேவையான தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Useless fellow, useless to the country, useless to the community, even usless to the prissoners.
ReplyDelete