பாதுகாப்பு அமைச்சும், உளவுப் பிரிவும் முஸ்லிம் சமூகம் செலவிடும் நிதி தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்துகின்றன - வக்பு சபை தலைவர்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பள்ளிவாசல் நிர்வாகங்கள் வக்பு சபையின் அனுமதியுடனே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். நிர்வாகிகள் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க முடியாது. அத்தோடு இதற்காக நிதி சேகரிப்பதிலும் ஈடுபட முடியாது. வக்பு சட்டத்தின் கீழ் பள்ளிவாசல்கள் நினைத்தவாறு நிதி சேகரிப்பில் ஈடுபட முடியாது. முதலில் வக்பு சபையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதற்கான வழிமுறை பின்பற்றப் பட வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
பாதுகாப்பு அமைச்சும் உளவுப் பிரிவும் முஸ்லிம் சமூகம் செலவிடும் நிதி தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
கொவிட் 19 வைரஸ் தொற்றினை இல்லாமற் செய்வதில் முஸ்லிம் சமூகம் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
.-Vidivelli
கேவலம் கெட்ட கீழ் சாதி அரசியல் க்கு உளவு பிரிவு போங்கடா உங்க ஆட்களை கூட்டிக் கொண்டு இஷரேலுக்கு பிச்சை எடுக்க. ஏண்டா முஸ்லிம் நாடுகளிடம் பிச்சை எடுத்து முஸ்லிம் களை பலியாக்கி வாழ்க்கை நடத்தி வர்ரீங்க வஞ்சக நெஞ்சம் நிறைந்த நாயளே.
ReplyDelete