Header Ads



பள்ளிவாயல்களில் 5 நேர கூட்டுத் தொழுகை, ஜும்ஆ, ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை


பள்ளிவாயல்களில் 05 நேர கூட்டுத் தொழுகை, ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது.
சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிக பட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி - 

இலங்கை வக்ப் சபை




1 comment:

  1. Very late reaction..
    You could have waited few more months..

    ReplyDelete

Powered by Blogger.