Header Ads



அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த - துமிந்த சில்வா சந்திப்பு


மரண தண்டனை கைதியாக இருந்து, பின்னர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா இன்று -12- பிரதமர் மகிந்தவை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். இச்சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.


4 comments:

  1. அடுத்த மரணதண்டனை கைதிகள்,குடுகைதிகள் விடுதலை செய்வது தொடர்பான சிறைச்சாலை மந்திரி.

    ReplyDelete
  2. This is the style of Srilanka
    Shame Shame Shame

    ReplyDelete
  3. இவர்களில் யார் நல்லவர்?

    ReplyDelete
  4. இரண்டுமே

    ReplyDelete

Powered by Blogger.