Header Ads



20 கோடி இந்திய முஸ்லிம்களுக்கு ஹஜ் பெருநாள் - இந்தியா அடையவுள்ள ஆச்சரியத்தக்க நன்மைகள்

*பக்ரீத் பொருளாதாரம்*

20 கோடி இந்திய முஸ்லிம்கள் பக்ரீத் கொண்டாடுவர்.

10% முஸ்லிம்கள் குறைந்தபட்சம் ரூ.5000/- மதிப்புள்ள ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள்.

*2 கோடி x ரூ.5000 = ரூ.10000 கோடி*

இந்த அளவிலான பொருளாதாரத்தால் யார் பயனடைவார்கள்...?

இவை சீன தயாரிப்புகளோ

பெருநிறுவன தயாரிப்புகளோ அல்ல,

100% தேசிய கிராமப்புற பொருளாதாரம்.

இதனால் பயன் அடைவது இந்திய விவசாயிகள் மட்டுமே...

ஒரு விவசாயி ஆண்டுக்கு சராசரியாக 10 ஆடுகளை வளர்த்தால்

*2 கோடி ÷ 10 ஆடு = 20 லட்சம் குடும்பங்கள்* வேலைவாய்ப்பு பெறும்.

எனவே பக்ரீத் பண்டிகை, 10000 கோடி ரூபாய் உள்ளூர் வணிக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறது மற்றும் சுமார் 20 லட்சம் சிறு விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது.

ஒவ்வொரு ஆட்டின் இறைச்சியும் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டு, குறைந்தது 20 பேர் சாப்பிடுகிறார்கள்.

*2 கோடி x 20 பேர் = 40 கோடி மக்களுக்கு* உணவு வழங்குகிறார்கள். (முஸ்லிம் ஏழைகள் மட்டும் அல்ல. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளும்  பயனடைகின்றனர்)

*பக்ரித்தின் முக்கிய பொருளாதார நன்மைகள்:*

வணிகம் - ரூ.10000 கோடி

இலவச உணவு - 40 கோடி மக்கள்

வேலைவாய்ப்பு - 20 லட்சம் பேர்.

இது குறைந்தபட்ச மதிப்பீடு, உண்மையானது இரு மடங்காக இருக்கலாம்.

கால்நடைகள் மூலம் கிராமப்புற இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, அதன் வர்த்தகத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

Mohamed Meeran அவர்களின் பதிவிலிருந்து..

1 comment:

  1. இதனை சிங்களத்தில் மொழி பெயர்த்து பிரசுரிக்க முடியுமா. அடுத்த வருடம் இந்தக் குர்பானி இருக்குமோ இல்லையோ தெரியாது.

    ReplyDelete

Powered by Blogger.