Header Ads



பொலிசாரின் பிடியில் இருந்து வபாத்தான பாணந்துறை நபரின் வீடு சென்று சுமந்திரனும், சாணாக்கியனும் விசாரிப்பு


கொரோனா சட்டத்தை மீறிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட பாணந்துறை நபர் ஒருவர் உயிரிழந்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் பாணந்துறை வீட்டிற்கு சுமந்திரன் மற்றும் சாணாக்கியன் ஆகியோர் இன்று (09). சென்றுள்ளனர்.

 குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் இருவர் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

No comments

Powered by Blogger.