கொரோனாவால் மேலும் 46 பேர் மரணம்
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 46 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 17 ஆம் திகதி முதல் ஜூன் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களே இவ்வாறு நேற்று (06) அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று (06) கொரோனா மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,742 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment