Header Ads



மறு அறிவித்தல் வரை, ஆட்பதிவு திணைக்களத்திற்கு பூட்டு


கொரோனா தொற்றின் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து பொது மக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்படுவதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.