Header Ads



கண்களை கலங்கவைத்த காட்சி - மனைவியின் பாச போராட்டம்


யோகி ஆதித்தியநாத் ஆளும் உத்திர பிரதேசம், ஆக்ராவை சார்ந்த ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு சுவாச பிரச்சினையால் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைக்கு ஆட்டோ ரிக்‌ஷாவில் கொண்டு செல்கிறார் எந்த மருத்துவமனையில் இடமும் இல்லை ஆக்ஸிஜனும் கிடைக்கவில்லை, 

கணவனின் உயிரை காக்க அதிகபட்ச தனது வாய் வழியாக மூச்சு திணறும் தனது கணவருக்கு சுவாசத்தை செலுத்தி கொண்டே இருந்தார், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.  💔

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லையென்றால் இந்த நிலை ஏன் ஏற்படுகிறது, இதை சொன்னா தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமாம்...🙄

No comments

Powered by Blogger.