Header Ads



ஈஸ்டர் தாக்குதலை நினைவுகூர்ந்த நாடாளுமன்றம், மௌன அஞ்சலி செலுத்தியது - கறுப்பு கோர்ட், பட்டிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள்


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று -21- நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.