ஏதேனுமொரு காரியம் நெருக்கடியாக இருக்கிறதா..? தர்மம் செய்வதால், அது இலகுவாகி, மன அமைதி உருவாகும்.
فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰى
எனவே, எவர் (இறைவழியில்) பொருளை வழங்கினாரோ மேலும் (இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து) விலகியிருந்தாரோ, மேலும், நன்மையை உண்மையென ஏற்றுக்கொண்டாரோ, அவருக்கு இலகுவான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம். (அல்குர்ஆன் : 92: 5-7)
Post a Comment