Header Ads



முதற் தடவையாக ஒரேமேடையில் அலிசப்ரி, ஹக்கீம், ரிசாட் பங்கேற்ற நிகழ்வு - நிலாமின் நூல் வெளியீட்டு விழா (படங்கள்)


- இஸ்மதுல் றஹுமான் -

 ஈழத்து நூன் எம். ஏ. எம் நிலாம் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா மினுவன்கொடை, கல்லொழுவ " ஹில் ஹவுஸ்" மண்டபத்தில் படை பெற்றுக்கொண்ட இருக்கிறது. முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என். எம். அமீன் தலைமையில் நடைபெறும் இவ் விழாவில், பிரதம அதிதியாக நீதி அமைச்சர் அலி சப்ரி முன்னால் அமைச்சர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.



1 comment:

  1. வணக்கம் முஸ்லிம் தலைவர்களே. முஸ்லிம்களுக்கு என்ன நடக்குது என்கிற உண்மையை சொல்லுங்கள். அரசும் புத்தபிக்குகளும் எந்த சித்தாந்த பள்ளியை குறிவைக்கிறார்கள் என்பதை மக்களிடம் சொல்லுங்கள். சூபிகள் அரணாக முன்னிலைப்பட்டு ஜனநாயக விவாதங்களூடாக பொறுப்புகளை எடுத்து செயல்படுவதுதான் எஞ்சியுள்ள வழியென தெரிகிறது. உண்மைகளை மறைக்காமல் செயல்படுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.