Header Ads



இம்தியாசின் கோரிக்கையில் துருக்கி - இலங்கை பாரளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஸ்தாபிப்பு


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் கோரிக்கையின் பேரில் துருக்கி-இலங்கை பாரளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஸ்தாபித்தல் நிகழ்வு  இன்று(25) பாராளுமன்றத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேயவர்தன,இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான துருக்கித்  தூதுவர் ஆர்.டிமெட் செர்கெர்சியோக்லு ஆகியோர் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.