44 வயதான பெண்ணொருவர் பெல்மதுளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்த பையில் 8 மில்லியன் ரூபாய் பணம் இருந்துள்ளது.அந்தப் பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் சரியான விளக்கத்தை அளிக்காததை அடுத்தே அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
Post a Comment