Header Ads



கையில் இருந்த பையில், 8 மில்லியன் பணம் வைத்திருந்த பெண் கைது


44 வயதான பெண்​ணொருவர் பெல்மதுளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்த பையில் 8 மில்லியன் ரூபாய் பணம் இருந்துள்ளது.

அந்தப் பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் சரியான விளக்கத்தை அளிக்காததை அடுத்தே அப்​பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் ​​பேச்சாளர் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.