Header Ads



இலங்கையில் கொரோனா மரணங்கள் 502 உயர்ந்தது - இன்று மரணித்த 5 பேர் (முழு விபரம்)

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது.





No comments

Powered by Blogger.