Header Ads



31 தமிழர்கள் ஜேர்மனியிலிருந்து, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்


31 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

ஜேர்மன் அரசாங்கம் 31 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

நால்வர் இறுதிநேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு எதிராக  ஜேர்மனி விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.