Header Ads



O/L மாணவர்களுக்கு பெப்ரவரி 17 முதல், 25 வரை கற்றல் விடுமுறை


(சி.எல்.சிசில்)

எதிர்வரும் மார்ச் 01 முதல் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு பெப்ரவரி 17 முதல் 25ஆம் திகதி வரை கற்றல் விடுமுறை (Study Leave) வழங்கப்படும் என் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

மேற்படி பரீட்சையை மார்ச் 01ஆம் திகதி முதல் மார்ச் 11 வரை நடத்த ஏற்பாடாகியுள்ளது.

No comments

Powered by Blogger.