Header Ads



ஆட்சியாளர் நாட்டின் நிர்வாகிகளே அன்றி, உரிமையாளர்கள் அல்ல - எல்லே குணவங்ச தேரர்


ஆட்சியாளர் நாட்டின் நிர்வாகிகளே அன்றி உரிமையாளர்கள் அல்ல என்பதை அரசாங்கம் உணர்ந்து செயற்படவேண்டும். கிழக்கு முனையத்தை பாதுகாத்தது போல் நாட்டின் ஏனைய வளங்களை பாதுகாப்பதற்கும் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

1 comment:

  1. no appu...they r the owner of this land... the secretary clearly indicating that Mahinda ayya PUNNIYAMAA kuduttathuthaanam intha ECT....

    ReplyDelete

Powered by Blogger.