Header Ads



கொரோனா உடல்கள் பற்றி, சிங்கள ஊடகத்திற்கு பிரதமர் தெரிவித்திருப்பது..!

சுகாதார அமைச்சு நியமித்த நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே கோவிட்டால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை அடக்க செய்ய முடியும் என தான் கூறியதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழுவின் தலைவர் கலாநிதி ஜெனிபர் பெரேரா கூறுவது போல் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும் தகனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்பினர்.

இதனை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர், சடலங்களை அடக்கம் செய்ய விரும்புவோர் அதனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதனை விரும்பியவாறு செய்ய முடியாது.

இந்த பரிந்துரைகளை வழங்கிய நிபுணர்கள் குழுவினர், அதனை மேற்கொள்ளும் விதம் தொடர்பான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

භූමදාන ආදාහන අර්බුදය: මා කීවේ සෞඛ්‍ය බලධරයන් කියන දේමයි - අගමැති

දේශපාලන වාර්තාකරු I

කොරෝනාවෙන් මරණයට පත්වන මුස්ලිම් ජනතාවගේ මෘතදේහයන් භූමදානය කළ හැකි යැයි තමන් ප්‍රකාශ කළේ සෞඛ්‍ය අමාත්‍යාංශය පත් කළ විද්වත් කමිටුවේ නිර්දේශවලට අනුකූලව බව අග්‍රාමාත්‍ය මහින්ද රාජපක්ෂ මහතා දේශයට කීය.

ඒ ගැන අප අගමැතිවරයාගෙන් විමසා සිටියේ විද්වත් කමිටු සභාපතිනි ආචාර්ය ජෙනිෆර් පෙරේරා මහත්මිය පවසන ආකාරයට කොරෝනා මෘතදේහ භූමදානයටත් ආදාහනයටත් දෙකටම අවසර දී තිබෙන්නේද කියායි. එය තහවුරු කළ අගමැතිවරයා මෘතදේහ භූමදානය කිරීමට කැමැති කෙනකුට එයට හැකියාව තිබෙන බව තමන් කළ ප්‍රකාශයේ අර්ථය බව පැවසීය. එහෙත් එය හිතුමතේ කළ නොහැකි බවත් මෙම නිර්දේශය ලබාදුන් සෞඛ්‍ය බලධරයන්ම එය සිදුකළ යුතු ආකාරය ගැන අදාළ රෙගුලාසි සම්පාදනය කළ යුතු යැයිද පැවසීය.

3 comments:

  1. A great leader is that whom gives a good governance without leadership.
    ஒரு அதி சிறந்த மக்கள் தலைவன் யnர் எனில் தலைமைத்துவ எண்ணம் இல்லாமலேயே நாட்டிற்குத் தலைமைத்துவம் கொடுப்பவன்தான்.

    ReplyDelete
  2. Sir,
    we are not upset that you lied to us,
    we are upset that from now we can't believe you.

    ReplyDelete
  3. Our fundamental rigt is a joke to the Sri Lankan government.

    ReplyDelete

Powered by Blogger.