Header Ads



நெவில் பெர்ணான்டோவின் உடல் தகனம் செய்யப்பட்டது


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த டொக்டர் நெவில் பெர்ணான்டோவின் இறுதி கிரியை இன்று (05) இடம்பெற்றது.

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய கொட்டிகாவத்தை பொது மயானத்தில் அவரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

டொக்டர் நெவில் பெர்ணான்டோ,  மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையின் ஸ்தாபகராவார்.

அவர்,  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக IDHவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தனது 89வது வயதில் நேற்று உயிரிழந்தார். 

No comments

Powered by Blogger.