Header Ads



கண்டியில் குரங்குகளுக்கு PCR பரிசோதனை


கண்டியை அண்மித்த காடொன்றில் உயிரிழந்த குரங்கொன்றுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி நகருக்கு அண்மித்த, உடவத்த வனத்தில், அண்மையில் பல குரங்குகள் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்த குரங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் குரங்கொன்றுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதன்போது, குறித்த குரங்குகளின் உடலில் விசம் பரவியிருப்பதால் இவ்வாறு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 comment:

  1. PCR பொசிட்டிவ் என்றால் எரிக்கனும், குரங்குகளுக்கு பிரேத பெட்டி தயாரிக்கும் வேலையும் இருக்கு......

    ReplyDelete

Powered by Blogger.