Header Ads



கத்தாரில், இலங்கையர் வபாத்


இலங்கையில்  கேகாலை உதுகொடையை  பிறப்பிடமாகவும், மாவனெல்ல - கிருங்கதெனிய    பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட  மஹம்மா நஜுதீன் மீராசாஹிப் மன்சூர் (60 வயது) 18.12.2020 வெள்ளிக்கிழமை   கத்தாரில் கொவிட் 19 தொற்று காரணமாக  வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன், அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று, மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக..

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரங்கள், இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும்.

No comments

Powered by Blogger.