கத்தாரில், இலங்கையர் வபாத்
இலங்கையில் கேகாலை உதுகொடையை பிறப்பிடமாகவும், மாவனெல்ல - கிருங்கதெனிய பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட மஹம்மா நஜுதீன் மீராசாஹிப் மன்சூர் (60 வயது) 18.12.2020 வெள்ளிக்கிழமை கத்தாரில் கொவிட் 19 தொற்று காரணமாக வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல இறைவன், அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று, மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக..
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரங்கள், இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும்.
Post a Comment