Header Ads



சுவீடன் பள்ளிகளில் ஹிஜாபுக்கு விதிக்கபட்டிருந்த தடையை சுவீடன் நீதிமன்றம் நீக்கியது



சுவீடனின் ஸ்கூரப் நகர சபை 2019 இல் 13 வயதிற்குட்பட்ட மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர தடை விதித்தது

இந்த முடிவு அங்கு பெரும் தஅதிர்வலைகளை ஏர்படுத்தியது

அப்பகுதியில் உள்ள முஸ்லிம் அல்லதவர்களும்இதை எதிர்த்தனர் அவர்களில் பலர் முஸ்லிம் மாணவர்களுக்கு ஆதரவாக ஹிஜாப் அணிந்தே பள்ளிக்கு வந்தனர்

இந்த நிலையில் இது தொடுர்பான வழக்கில் தீர்பளித்த ஸ்வீடிஷ் நீதிமன்றம்

ஸ்கூரப் நகர சபையின் ஹிஜாபுக்கு எதிரான தடையை ரத்து செய்து அந்த முடிவு சுவீடனின் அரசியல் அமைப்புக்கு எதிரானது என எச்சரித்தது

No comments

Powered by Blogger.