Header Ads



மஹர சிறைச்சாலையில் தற்போதைய நிலவரம், அதிர்ச்சி தரும் காட்சிகள் (படங்கள்) ராஜாங்க அமைச்சரும் பார்வை



கண்டி மாவட்ட எம்.பியான லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் பதவியேற்றதும் உடனடியாக மஹர சிறைச்சாலைக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.










No comments

Powered by Blogger.