கண்டி மாவட்ட எம்.பியான லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் பதவியேற்றதும் உடனடியாக மஹர சிறைச்சாலைக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.
Post a Comment