Header Ads



குவைத்தில் வாகன விபத்து - இலங்கையர் வபாத்


குவைத்தில் வீட்டுச் சாரதியாக பணி புரிந்து வந்த மாத்தரை, பத்தூத்தா வீதியைச் சேர்ந்த சகோ. முஹம்மத் இம்தியாஸ் அவர்கள்  வாகன விபத்தொன்றில் நேற்று (11/11/2020) வபாத் ஆகி விட்டார்கள்.

இவர் பாத்திமா இம்ரானியா அவர்களின் கனவரும் , முஹம்மத் இஸ்திகார்(5), பாத்திமா அஸ்மா (3) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

إن لله وإن إليه راجعون

اللَّهُمَّ اغْفِرْ لَه ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس

அவரின் குற்றம் ,குறைகள் ,பாவங்களை மன்னித்து அல்லாஹ் அன்னாருக்கு சுவனத்தை வழங்குவானாக .

அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக .

أَعْظَمَ اللهُ أَجْرَكَ، وَأَحْسَنَ عَزَاءَكَ وَغَفَرَ لِمَيِّتِكَ

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை குவைத், தஹர் மையவாடியில் இடம் பெறும்.


தொடர்புகளுக்கு :

வபாத்தானவரின் சகோதரர்  

முஹம்மத் றியாத் +965 60960712

1 comment:

  1. إنا لله وإنا إليه راجعون اللهم اغفر له وارحمه وعافيه وعف عنه

    ReplyDelete

Powered by Blogger.