Header Ads



இன்று சனிக்கிழமை கொரோனாவுக்கு 2 பேர் மரணம் - மொத்தம் 109 பேர் உயிரிழப்பு


இலங்கையில் இன்று சனிக்கிழமை 28 ஆம் திகதி கொரோனாவுக்கு 2 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 109 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத் தகவல் திணைக்களம், இத்தகவலை உறுதிப்படுத்தியது.





No comments

Powered by Blogger.