Header Ads



றிசாத்திற்கு 13 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிப்பு


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதனடிப்படையில் அவரை நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. Good heading....
    I'll respect your media...

    ReplyDelete
  2. ஜனாஸா விடயத்தில் சந்தோஷப்படுத்தி ரிஷாட் அவர்களை இன்னும் வளர்க்க முயட்சியோ

    ReplyDelete
  3. THE DAY BASIL ENTER PARLIAMENT AND BECOMES THE FINANCE MINISTER RISHARD WILL BE RELEASED AND ALSO WILL BE APPOINTED AS MINISTER IN CHARGE OF MUSLIM RELIGIOUS AFFIARS.

    ReplyDelete

Powered by Blogger.