தொழில் திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும், பிரதேச தொழில் திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள வழிசமைத்துள்ளதாக, தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ள பிரதான காரியாலயத்துக்கு வருகைதர வேண்டியது அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment