Header Ads



மினுவங்கொடை யில் அவசரகால நிலைமை பிரகடனம்


கம்பஹா - மினுவங்கொடை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகள் பலர் இனங்காணப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.


அத்தோடு குறித்த பி​ரதேசத்திலிருந்து ஏனைய சமூகத்துக்குள் கொரோன வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டியது அவசியமெனவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அத்தோடு, நாட்டின் பாதுகாப்பு நிமித்தம் அவசியமான சகல  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும்,  நோயாளியை அனுகியவர்களை கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படு வருகின்றன  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Letbus pray Allah save the good people from this covid issue....

    We just remember Minwangoda violence against Muslims by racist last year....

    ReplyDelete

Powered by Blogger.