Header Ads



செய்தி வாசிப்பாளர் A.C.கலீலூர் ரஹ்மான் கொழும்பில் காலமானார்


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்பாளரும், துறைமுக அதிகார சபையின் உத்தியோகத்தருமான சம்மாந்துறையை சேர்ந்த A.C.கலீலூர் ரஹ்மான் கொழும்பில் காலமானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

1 comment:

Powered by Blogger.