Header Ads



முட்டையில் சந்தேகம் வருகிறதா..? உடனடியாக முறையிடுங்கள்


செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட சந்தேகங்கள் எவர் மீதாவது ஏற்படின் உடனடியாக, அந்தந்த பிரதேச பொதுப் பரிசோதகர்களிடம் முறையிடுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.