Header Ads



வாக்களிக்காமல் விடுவது கொடுர பாவம் - ரணில்

ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே மக்கள் நம்பிக்கையை காப்பாற்றக் கூடிய ஒரே கட்சி என அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். 

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்களிக்காமல் விடுவது கொடுர பாவம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. நாட்டைக்குட்டிச் சுவராக மாற்றுவதற்கு திடசங்கட்பம் பூண்டு இயங்கும் உம்மையும் உம்மைப் போன்றவர்களையும் நாட்டைவிட்டு விரட்டுவதற்காக இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வாக்களிப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.