Header Ads



வாக்களிப்பு தினத்துக்கு முன், போலி நாடகங்களுக்கு மக்கள் பலியாககூடாது – ஜேவிபி


தேர்தல் வாக்களிப்பு தினம் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சிகள் பல்வேறுவகையான நாடகங்களை முன்னெடுக்கின்றன என ஜேவிபியின் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான போலி நாடகங்களுக்கு மக்கள் பலியாககூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சாத்தியமற்ற விடயங்களை அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நாடகங்கள் நாட்டின் எதிர்காலத்தை பாதிப்பதற்கு மக்கள் அனுமதிக்ககூடாது எனவும் விஜிதஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 comment:

  1. இலங்கையில் இறைக் கட்டளைகளுக்கு அதி நெருங்கிய கொள்கைகள் கொண்டது JVP.

    ReplyDelete

Powered by Blogger.