Header Ads



லெபனான் வெடிப்பில் இலங்கைத் தூதரகத்திற்கும் பாதிப்பு


லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று செவ்வாய்கிழமை --4- நடைபெற்ற குண்டுவெடிப்பில் அங்குள்ள இலங்கைத் தூதரகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும் தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

சர்வதேச ஊடங்களும், அங்குள்ள இலங்கத் தூதரகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

No comments

Powered by Blogger.