Header Ads



ஹிஸ்புல்லாவை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் மறுப்பு


சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சட்டத்தரணியை விடுதலை செய்யுமாறு கோரும் மனு இன்று -01- விசாரணைக்கு எடு;த்;துக்கொள்ளப்பட்டவேளை நீதவான் ரங்க திசநாயக்க மனுவை நிராகரித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நபரை விடுதலை செய்வதற்கான அதிகாரம் தனக்கில்லை என நீதவான் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக சட்டத்தரணி சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

1 comment:

  1. யா அல்லாஹ் இவரைச் சிறையிலிருந்தும் அநியாயமான குற்றச்சாட்டிலிருந்தும் அடுத்த வினாடியில் விடுதலை செய்வாயாக, அத்தகைய ஒரு நன்மையை உன்னைத் தவிர வேறு யாராலும் முடியாது எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக.ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.