Header Ads



கல்முனையில் மக்கள் வெள்ளம் - ஹரீசை ஆதரித்து பொதுக்கூட்டம்.

ஸ்ரீ்லங்கா முஸ்லிம் காங்கிரசின் மாபெரும் பொதுக்கூட்டம் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாகதொலைபேசி சின்னம் 09ம் இலக்க வேட்பாளருமான எச்.எம்.எம் ஹரீஸ் ஏற்பாட்டில் மிக பிரமாண்டமான முறையில் கல்முனை கடற்கரை வீதீயில்( 13) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும்,முன்னாள் நகர திட்டமிடல்,நீர்வளங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்.



No comments

Powered by Blogger.