Header Ads



கருணாவை கைதுசெய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு

விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மானை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.