Header Ads



98 பேர் நாடு திரும்பினர்



அவுஸ்திரேலியாவில் இருந்து 98 இலங்கையர்கள் இன்று (19) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். 

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம், மெல்பன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இவர்களில் அதிகமானோர் உயர் கல்விக்காக சென்றிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.