Header Ads



றிசாத் பதியுதீனை கைதுசெய்க, கைது செய்யாமை நாட்டு மக்களின் முக்கிய பிரச்சினை - ஞானசார

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினை கைது செய்ய வேண்டுமென பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

முன்னளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவை மட்டுமன்றி ரிசாட்டையும் கைது செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவிச் செல்வதற்கும், அடிப்படைவாதிகளுக்கு அரசியல் அடைக்கலம் வழங்கவும் ரிசாட் பதியூதின் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவியுள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.

ரிசாட்டை கைது செய்யாமை நாட்டு மக்களின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரிசாட்டை கைது செய்து மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

4 comments:

  1. Nation big terrorist racist this monk he´s should arrest and removed his monks dress.

    ReplyDelete
  2. He is a convicted criminal. Srisena’s Presidential pardon should be repulsed and he should be sent to prison, but it would never happen.

    ReplyDelete
  3. i told early , that were due to china virus silently , now start again against muslims community ,dua for muslim community protect from rajapasa culprit

    ReplyDelete
  4. அடுத்த வழக்கில் நீர் நிச்சியம் கைது செய்யபடுவாய்,சட்டம் அதன் நிலைப்பாட்டை நிலைநிறுத்தும்வரை சற்று பொறுத்திரு.

    ReplyDelete

Powered by Blogger.