Header Ads



பெருநாள் தொழுகையை வீட்டிலிருந்து தொழுங்கள் - குத்பா அவசியமில்லை, சவூதி முப்தி பத்வா


புனித நோன்புப் பெருநாளை வீட்டிலிருந்து தொழுமாறு சவூதி அரேபியாவின் பிரதான முப்தி அப்துல் அஸீஸ் இப்னுல் அப்துல் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நோன்புப் பெருநாள் தொடர்பான பத்வா ஒன்றை விடுத்தே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நோன்புப் பெருநாளுக்குரிய இரண்டு ரக்அத்துகளை தொழுங்கள். 

குத்பா பிரசாங்கத்தை நடாத்தத் தேவையில்லை என்றும் அந்த பத்வாவிலே தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.