Header Ads



பிரதமர் மகிந்த உள்ளிட்ட அமைச்சர்கள் தமது, ஒருமாத சம்பளத்தை ஜனாதிபதி நிதியத்திற்கு வழங்கினர்


கொவிட்- 19 நிதியத்துக்காக, அமைச்சரவையின் ஒரு மாத கொடுப்பனவை அன்பளிப்பு செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (23) அமைச்சர் மஹிந்த அமரவீரவால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை பிரதமர் ஏற்று கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,இலங்கை எரிபொருள் கூட்டுதாபனம், எரிபொருள் விநியோக முனையத்தில் கடமையாற்றும் சேவையாளர் சபையினரும் தமது ஒரு நாள் கொடுப்பனவை கொவிட்-19 நிதியத்துக்கு வழங்கியுள்ளனர்.

1 comment:

  1. Each and every member of the cabinet sacrificed their monthly earning to the President fund for the eradication of covid 19, the sacrifice of such nature is equivalent to that of a drop of an ice burg.

    ReplyDelete

Powered by Blogger.