கொழும்பு மாவட்ட மஸ்ஜித் கூட்டமைப்பு, சுகாதார அமைச்சுடன் இணைந்து, கொரோனா விழிப்புணர்வு திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இன்று (ஏப்ரல் 7) தொடங்கப்பட்ட இத்திட்டம் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
Post a Comment