Header Ads



கொழும்பு மாவட்ட மஸ்ஜித் கூட்டமைப்பின், கொரோனா விழிப்புணர்வு திட்டம்


கொழும்பு மாவட்ட மஸ்ஜித் கூட்டமைப்பு,  சுகாதார அமைச்சுடன் இணைந்து, கொரோனா   விழிப்புணர்வு திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இன்று (ஏப்ரல் 7) தொடங்கப்பட்ட இத்திட்டம் 3  நாட்களுக்கு நடைபெற உள்ளது.



No comments

Powered by Blogger.